இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)
கோவை , ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ் மன் றத்தின் சார்பாக * இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் ( Cyber Crime and Cyber Ethics)* எனும் பொருண்மையில் இணையவழிக் கருத்தரங்கம் 05.05.2021 புதன் கிழமையன்று காலை 11.00 மணி மு தல் நண்பகல் 12.00 மணி வரை நடை பெறவுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் சி.திருமால்அழகன் ( உதவிப்பேராசிரியர்(SG ) , மேலாண்மைக்கல்வி, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்க உள்ளார். இ ந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பேராசிரியர்களையும் மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். கூகுள் இணைப்பு :- https://meet.google.com/uik- jjxw-wnv