Posts

Showing posts from May, 2021

இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள் (Cyber Crime and Cyber Ethics)

கோவை ,  ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின்    கணித்தமிழ்   மன் றத்தின் சார்பாக * இணையக் குற்றங்கள் மற்றும் நெறிமுறைகள்  ( Cyber Crime and Cyber Ethics)*  எனும் பொருண்மையில் இணையவழிக் கருத்தரங்கம்   05.05.2021 புதன் கிழமையன்று    காலை  11.00  மணி   மு தல்   நண்பகல்  12.00  மணி   வரை   நடை பெறவுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள்.   சிறப்பு விருந்தினராக  முனைவர் சி.திருமால்அழகன்   ( உதவிப்பேராசிரியர்(SG ) ,  மேலாண்மைக்கல்வி, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி)  அவர்கள் கலந்து கொண்டு   சிறப்புரை வழங்க   உள்ளார்.  இ ந்நிகழ்வில் கலந்துகொண்டு  பயன்பெறுமாறு பேராசிரியர்களையும் மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.   கூகுள் இணைப்பு   :- https://meet.google.com/uik- jjxw-wnv